ஐந்தாவது நாவல் எழுதியது : 2007 வெளியீடு : 2010 பதிப்பகம் : அருணோதயம் சுலபமான முறையில் படிக்க விரைவில் பதிவிறக்கம்
Archive | Non classé RSS feed for this section
நாவல் : நிலாவே வா..! – ஆசிரியர் : எஸ்.ஜோவிதா

நாலாவது நாவல் எழுதியது : 2006 வெளியீடு : 2010 பதிப்பகம் : அருணோதயம் சுலபமான முறையில் படிக்க விரைவில் பதிவிறக்கம்
சோதனைகளையும் தாண்டி சாதனைகள் படைக்கும் எல்லா பெண் எழுத்தாளர்களுக்கும் ஒரு சல்யூட்
என்னை தெரிந்த வாசகர்களுக்கும் தெரிந்து கொள்ள பிரியப்படுபவர்களுக்கும் எல்லோருக்கும் வந்தனங்கள். நீண்ட இடைவெளிவிட்டு மீண்டும் உங்களை சந்திப்பதில் ரொம்ப சந்தோசம்! உலகம் படு வேகமாக சுத்தி போச்சுப்பா! நாங்க திரும்பி பார்க்கும் போது பத்து வருஷம் ஓடியே போச்சு. lockdown ஆனதில் ஆற அமர ஒரு நாள் நெட் இல் உக்கார்ந்த பொழுது தான் தெரியவந்திச்சு நாம எவ்ளோ பாப்புலர்ன்னு ! நமக்காக ஒரு வாசகர் பட்டாளமே இருக்குன்னு….அடடா ரொம்ப மிஸ் பண்ணிட்டோமோ என்று பீலிங் வந்திச்சு.. இரு […]
Recent Comments